Tuesday, October 4, 2011

பச்சை மரம்

வருடங்களாய் வராத வருணன் வந்து விட்டான் , உன் பச்சை தாவணியில் இச்சை தீர்க்க ...முழுதும் பொழிந்து தீர்த்து மூர்ச்சை அடைந்து மண் வாசமாய் வீசும் நீவீர் கொண்ட காதல்...

No comments:

Post a Comment