Friday, October 7, 2011

வாகை சூட வா

சமீபத்திய திரைப் படங்களில் முக்கியமான ஒரு பதிவாக வாகை சூட வா , சற்குணம் என்ற இயக்குனரின் படைப்பை குறிப்பிடலாம் ..சூளையின் செங்கல்லில் 'அகரம்' எழுதப் படுவது கண்களில் ஒரு துளி உணர்ச்சியை கொணர்ந்தது....கிராமப் புற வாழ்வின் அழகான அம்சங்களை பட்டியலிடும் ஒளிப் பதிவு பாராட்டத் தக்கது...பின்னணி இசை கதையின் ஆழத்தை நமக்கு உள்ளே விதைப்பதில் உதவுகிறது...எத்தனையோ கிராமங்களில் சமூகப் பணியாற்றி வரும் பல்வேறு ஆசிரியர்களுக்கு இத் திரைப்படம் ஒரு நிஜமான சமர்ப்பணம்..ஈஷா வித்யா வில் நானும் இதை செய்வதில் பெருமை கொள்கிறேன் ....

No comments:

Post a Comment