Tuesday, May 8, 2012

காத்திருக்கிறேன் . . .

இரவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன...
இனியும் விடியுமா என்ற கேள்வியும்
என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது...
வார்த்தைகள் விடுமுறை எடுத்து சென்றுவிட்டன..
என் வாசகன் மட்டும் எனக்காக
ஏங்கித் தவித்திருக்கிறான்...
அடுத்த கவிதையின் பிறப்பு
விடியலைக் கூட்டி வருமா?
விடை தேடித் தனித்திருக்கிறேன்...

1 comment:

  1. Kaathirukiren
    unnudan!

    Kavighanin
    Kaaviya kaatru
    puyalai paaindhu
    Boomiyai purati
    Pudupikkum nal
    Tolaivillai endrenni!

    ReplyDelete